பரேலவிகள் என்று அழைக்கப்படும் தர்ஹா வழிபாட்டினர் மற்றும் தரீக்கா கூட்டத்தினரால் சிதைக்கப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்று இறைவனின் உருவம் பற்றிய நம்பிக்கையாகும்.
இறைவன் உருவமுள்ளவன் என்பதே குர்ஆன் மற்றும் நபிமொழிகள் எடுத்துரைக்கும் அடிப்படையாகும்.


உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்.“


என்ற நாகூர் ஹனீஃபாவின் பாடல் இவர்களின் நம்பிக்கையைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இறைவன் உருவமற்றவன் என்ற நம்பிக்கை இஸ்லாத்திற்கு எதிரான இறைவனை மறுக்கின்ற நம்பிக்கையாகும். குர்ஆனையும், சுன்னாவையும் பொய்யாக்கும் நம்பிக்கையாகும்.
இறைவனுக்கு அவனுக்கு மட்டுமே உரித்தான ஓர் தோற்றம் உண்டு. அது எந்த படைப்பினங்களுக்கும் ஒப்பானதோ, நிகரானதோ கிடையாது. அவனது தோற்றத்தை இவ்வுலகில் யாரும் காண முடியாது. அவனது உருவத்தை மறுமையில் சொர்க்கவாசிகள் காண்பார்கள் என்பதே குர்ஆன் சுன்னா எடுத்துரைக்கும் அடிப்படையாகும்.




நூல்: முஸ்லிம் 5215
இறைவன் உருவமுள்ளவன் என்பதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் நிறைந்து காணப்படுகிறது. அவற்றில் ஒரு சிலவற்றைக் காண்போம்.


இறைவன் அழகானவன்.






அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 131




மறுமையில் இறைவனைக் காண முடியும் என திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.




(அல்குர்ஆன் 75:22, 23)



அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 7435




அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 554, 573, 4851, 7434


சொர்க்க இன்பங்களில் மிகப் பெரியது இறைவனைக் காண்பது.




அப்போது அல்லாஹ், (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்கி (அவர்களுக்கு தரிசனம் தந்தி)டுவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது.


அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் 266




அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: முஸ்னத் அல்பஸ்ஸார் 328




அறிவிப்பவர்: சுஹைப் (ரலி), நூல்: அர்ருஃயித்து லித்தாரகுத்னீ 112


அல்லாஹ்வின் கைகள்






அல்குர்ஆன் 39:67




அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 4995


அல்லாஹ்வின் கால்கள்






(அல்குர்ஆன் 68 : 42)


நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியி ருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.


அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி)
நூல் : புகாரி (4919)
சத்திய இஸ்லாத்தை சீர்குலைப்பதற்காக பரேலவிகளால் திணிக்கப்பட்ட இறைவன் உருவமற்றவன் என்ற கொள்கையிலிருந்து விடுபட்டு இறைவனுக்கு யாருக்கும், எதற்கும் ஒப்பில்லாத ஓர் தோற்றம் உண்டு. அவன் எந்த படைப்பினங்களுக்கும் ஒப்பானவன் இல்லை. இறைவனை மறுமையில் காணலாம் என்ற உண்மையான கொள்கையைப் பின்பற்றும் பாக்கியத்தை அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!
0 comments:
Post a Comment